www.asiriyar.net

Wednesday 27 September 2017

2010 வரை பொறியியல் படித்து தேர்ச்சி பெறாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

* 2018 பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சிறப்பு தேர்வுகள் நடத்தப்படும்
* உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு







பொறியியல் படிப்பை முடிக்காதவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 2010-ம் ஆண்டு பொறியியல் படிப்பு முடித்து தேர்ச்சி பெறாமல் அரியர் வைத்துள்ளவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2018-ம் ஆண்டு பிப்ரவரி, மற்றும் ஆகஸ்ட் மாதம் நடக்க உள்ள தேர்வுகளில் இவர்கள் தேர்வில் பங்கேற்லாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment