www.asiriyar.net

Wednesday 14 March 2018

Flash News : கனமழை - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர்  உத்தரவு. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்  மற்றும் பொதுத்தேர்வு பணியில்  உள்ள ஆசிரியர்களுக்கு இவ்வுத்தரவு பொருந்தாது எனவும்கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment