www.asiriyar.net

Friday 1 September 2017

அரசுப் பள்ளிகளில் தூய்மை காப்பதில் தேசிய அளவில் தமிழகம் 2-ம் இடம்!! - அமைச்சர் செங்கோட்டையன் விருது பெறுகிறார்.

அரசுப் பள்ளிகளில் தூய்மை காப்பதில் தேசிய அளவில் தமிழகம் 2-ம் இடம் - டெல்லியில் நாளை நடைபெறும் விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் விருது பெறுகிறார்.
   
பள்ளிக் கல்வித்துறை கூடுதல் நிதி தொடர்பாக இன்று மாலை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்திக்க உள்ளார் அமைச்சர் செங்கோட்டையன்

No comments:

Post a Comment