www.asiriyar.net

Thursday 7 September 2017

ஆசிரியை திருமதி.சபரிமாலா எழுதிய ராஜினாமா கடிதம்

NEET தேர்வுக்கு எதிராக அரசு ஆசிரியர் பணியை உதறி DEEO அவர்களுக்கு ஆசிரியை சபரிமாலா   எழுதிய ராஜினாமா கடிதம் 


விழுப்புரம் மாவட்டம் வைராபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியை சபரிமாலா தனது மகனுடன் நேற்று நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அப்போது அந்த போராட்டத்துக்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ராஜினாமா செய்தார் இதனால் தனது ஆசிரியை பணியை சபரிமாலா ராஜினாமா செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


No comments:

Post a Comment