www.asiriyar.net

Monday 4 September 2017

JACTTO - GEO பேச்சு வார்த்தை துவங்கியது!!


Updates:----
*பேச்சுவார்த்தை நிறைவு*

CM உடன் ஆலோசித்து 7ம் தேதிக்குள் சாதகமான முடிவு அறிவிக்கப்படும் என அரசு தரப்பு அறிவிப்பு.

*அதுகுறித்து விவாதிக்கவும் ஆலோசிக்கவும்*

*இன்று மாலை 5 மணிக்கு 5 மணிக்கு* *அரசு ஊழியர் சங்கத்தில்*

*ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு கூடுகிறது.*
1.பள்ளிக் கல்வித் துறையில் உள்ள குறைபாடுகளை களைய விரைவில் குழு அமைத்து பதவி உயர்வு முரண்பாடுகள் களையப் படும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேச்சு வார்த்தையில் அறிவிப்பு.

2.📌Cps புதிய குழு தலைவர் ஸ்ரீதர் அறிக்கை நவம்பரில்கிடைத்ததும் நடவடிக்கை.

3.📌ஊதியக்குழு பரிந்துரைகள் செப்டம்பர் 30 2017 கண்டிப்பாக ப்பெறப்பட்டு புதிய ஊதியம் அமல்படுதப்படும்.எனவே இடைக்கால நிவாரணம் இல்லை.

4.முதல் அமைச்சர்,துணை முதல்வருடன் பேசி முடிவுகள் அறிவிக்கப்படும்.

5.CPS குழு தலைவர் திரு. ஸ்ரீதர் தலைமையில் நாளை கூட்டம்.

No comments:

Post a Comment