www.asiriyar.net

Thursday 19 October 2017

விபத்தில் அரசுப்பள்ளி ஆசிரியை மரணம்



கடந்த வாரத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் காயமடைந்து , கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , நேற்று காலை  இடைநிலை ஆசிரியை திருமதி வெ.ஜெயமணி அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.

No comments:

Post a Comment