www.asiriyar.net

Friday 1 December 2017

மழையால் ஏற்படும் மின்சார பாதிப்புகள் குறித்த புகார்கள் தெரிவிக்க வாட்ஸ் அப் எண்கள் அறிவிப்பு

தமிழகத்தில் மழையால் ஏற்படும் மின்பாதிப்பு குறித்த புகார்களைத் தெரிவிக்க வாட்ஸ் - அப் எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் மழையால் ஏற்படும் மின்பாதிப்புகள் குறித்த புகார்களைத் தெரிவிக்க எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இனி மின்பாதிப்புகளைத் தெரிவிக்க வாட்ஸ் - அப் எண் மூலம் தகவல் தெரிவித்தாலே போதுமானது.

இதற்காக ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. மக்கள் எளிய முறையில் தங்கள் புகார்களைத் தெரிவிக்கவே இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை தெரிவித்து உள்ளது.


சென்னை 9445850829

காஞ்சிபுரம், திருவள்ளூர் 9444371912

ஈரோடு, சேலம், நாமக்கல் 9445851912

கோவை, திருப்பூர், நீலகிரி 9442111912

வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி 6380281341

விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் 9445855768

திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், அரியலூர் 9486111912

நெல்லை, குமரி, தூத்துக்குடி, விருதுநகர் 8903331912

புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் ,கரூர் 9486111912

மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை 9443111912

No comments:

Post a Comment